trichy 500 கிராமங்கள் பயன் அடையும் கொள்ளிடம் ஆற்று குறுக்கே தடுப்பணை கட்ட கோரிக்கை நமது நிருபர் ஜூன் 25, 2019 கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் 500 கிராமங்கள் பயன்பெறும் என்று விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.